வடக்கு, நகர்ப்பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள 600 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள நகர்ப்பகுதி காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள 600 ஏக்கர் காணி அடுத்த வருடமளவில் முற்றுமுழுதாக விடுவிக்கப்படவுள்ளது.  வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் பல ஆண்டுகளாக நிலைகொண்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு தொடர்சியாக பல தரப்புக்களால் கோரிக்கை விடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில் சில காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் வடக்கு மாகாணத்தில் உள்ள நகர் புறங்களில் உள்ள சில சில பகுதிகளில் … Continue reading வடக்கு, நகர்ப்பகுதிகளில் இராணுவத்தினர் வசமுள்ள 600 ஏக்கர் காணிகள் விடுவிப்பு